ஈரோடு நகரில் வளரும் எழுத்தாளர்களுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் ,வாருங்கள் படைப்போம் குழு மற்றும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி காலை  9 மணி முதல் மாலை 5 மணி வரை ஈரோட்டில் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவிகளுக்கு  கட்டணம் ஏதும் இல்லை.

தொடர்பு எண்கள்  – +91 94861 01547,+91 9840037051

பதிவு செய்யக் கீழே உள்ள க்யூ ஆர் கோட் பயன்படுத்துங்கள்.

ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கோ. ஒளிவண்ணன், துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.  நிறுவனர் வாருங்கள் படைப்போம் குழு.

ஈரோடு மாவட்டம், மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள், எழுதுவதில் ஆர்வம் உள்ள  கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்
முனவர் வா.நேரு, மாநிலத்தலைவர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.,
பாவலர் சுப.முருகானந்தம்,
பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம்
மாநிலச் செயலாளர்கள்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *