சிவகங்கை மாவட்ட கழக காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் – மருத்துவர் மலர்கண்ணி இணையரின் மகன் மருத்துவர் இ.இராஜராஜனின் மகன் இரா. நிவன் ராஜசுந்தரம் 11ஆவது பிறந்தநாள் (12.2.2026), மகள் இனியாவின் 14ஆவது பிறந்த நாளையொட்டி நிவன் ராஜசுந்தரம் – இனியா ஆகியோர் சார்பில் ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.25 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். இரா. நிவன் ராஜசுந்தரத்திற்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
பிறந்தநாள் வாழ்த்து
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:இரா. நிவன் ராஜசுந்தரம்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books

