நாள்: 14.2.2026 சனிக்கிழமை
மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
இணைப்புரை: வே.செல்வம்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்
வரவேற்புரை: துரை.அருண் (துணைச் செயலாளர், கழக வழக்குரைஞரணி)
தலைமையேற்று படம் திறந்து வைத்து உரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
புகழ் உரை:
கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), த.வீரசேகரன் (தலைவர், கழக வழக்குரைஞரணி), அ.அருள்மொழி (கழக பிரச்சாரச் செயலாளர்), ஆர்.பாஸ்கரன் (அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர், மதுரை உயர்நீதிமன்றம்), சு.குமாரதேவன், சே.மெ.மதிவதனி, நா.கணேசன், தே.எடிசன்ராசா, அ.முருகானந்தம், டி.எஸ்.கல்யாணி அம்மா, வழக்குரைஞர் சுஜாதா சித்தார்த்தன், சி.யாழினி, டாக்டர் திலிபன், டாக்டர் நிரூபன், டாக்டர் ராகுல், டாக்டர் நிரஞ்சன்
நன்றியுரை: டாக்டர் நாகமணி
வருகை விழையும்: திராவிடர் கழக வழக்குரைஞரணி
