பழக்கத்தால் பாழாகும் பெண்கள்

0 Min Read

அரசியல்

மடம், நாணம், அச்சம், பயிர்ப்பு, கற்பு என்பவை ஆடவர்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக உள்ளதேயொழிய பெண்களுக்கு மாத்திரம் என்று சொல்வது நியாயம் ஆகாது. பெண்கள் சிறு குழந்தைகளிலிருந்தே அழுதும், பேயாடப் பழகியும் வருகிறார்கள். இதனால் தான் அவர்களுடைய வயது காலங்களில் அழுவதும், பேயாடக் கூடியதாகவும் இருக்கிறதேயொழிய, இறந்து போய் விட்டதன் துக்கத்தினால் அழக் கூடியதாகவும் பேய்கள் பிடித்து ஆடக் கூடியதாகவும் இருக்கின்றதென்று சொல்ல முடியாது.    

(1.3.1936, “குடிஅரசு”)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *