ஒசூர் உள்வட்டச் சாலையில் உள்ள கணவன் -மனைவி சமாதி. இது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இறந்த சுப்பாச்சாரி என்பவரின் சமாதி ஆகும். அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மீது ஒரு லிங்கத்தை வைத்து அந்த இடத்தில் ஒரு மண்டபத்தை அவர் மனைவி அமைத்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவரும் இறந்துவிட்டார். அவரின் உடலும் அங்கேயே அடக்கம் செய்யப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் அப்பகுதி விவசாய நிலம். அதனால் பொருட்படுத்தாது அந்தப் பகுதி சமாதியாக்கப்பட்டுத் தற்போது கோயிலாகவும் உள்ளது.
விவசாய நிலம் சமாதியாகி விட்டது!
0 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
