இராமநாதபுரம்
நாள்: 12.2.2026, வியாழக்கிழமை, மாலை 6 மணி
இடம்: அரண்மனை அருகில், இராமநாதபுரம்
வரவேற்புரை: மு.முருகேசன் (மாவட்ட கழக செயலாளர்)
தலைமை: கே.எம்.சிகாமணி (மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை: எஸ்.பேரின்பம் (மாவட்ட ப.க. தலைவர்),
பா.செயராமன் (பொதுக்குழு உறுப்பினர்),
கோ.வ.அண்ணாரவி (பெரியார் பெருந்தொண்டர்), பொ.தங்கபாண்டியன் (மாவட்ட கழகத் துணைத் தலைவர்)
தொடக்கவுரை: காதர் பாட்சா முத்துராமலிங்கம்
(மாவட்ட செயலாளர், தி.மு.க.)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (வனத்துறை அமைச்சர்)
ஏ.அன்வர் ராஜா (மாநிலத் தலைவர், திமுக இலக்கிய அணி)
முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்),
இரா.குணசேகரன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்),
தமிழ்நேசன் இன்பாரகு (திமுக),
எம்.எஸ்.கே.பவானி இராசேந்திரன் (திமுக),
ஆர்.ரவிச்சந்திர இராமவன்னி (திமுக),
ராஜ.ராமபாண்டியன் (காங்கிரஸ்), ஆ.சிவா (ஆதி தமிழர் பேரவை), ஆர்.கே.சுரேஷ் (மதிமுக), எஸ்.பெருமாள் (சிபிஅய்),
ஆர்.குருவேல் (சிபிஎம்), சலிமுல்லாகான் (தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்), வருசை முகமது (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), விடுதலை சேகரன் (விசிக), ஆர்.கே.கார்மேகம் (திமுக),
டி.ஆர்.பிரவின்தங்கம் (திமுக), எஸ்.நிலோபர்கான் (திமுக)
நன்றியுரை: அண்ணா.பெரியார்செல்வன் (திராவிட மாணவர் கழகம்)
ஏற்பாடு: இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகம்
