இப்போ உள்ள சமூகத்திற்கும் இனி வரப்போகிற சமூகத்திற்கும் பெரியாருடைய கருத்துகள் மற்றும் பரப்புரைகள் சரியான புரிதலை ஏற்படுத்தும்.. ஒரு சிறந்த சிந்தனையாளராக உருவாவதற்கு தந்தை பெரியாரின் கருத்துகள் மிகவும் அவசியம். அவரைப் பற்றிய சரியான புரிதல் இருந்தால் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கலாம். இவ்வாறு புத்தகக் கண்காட்சியில் பெரியார் அரங்கத்திற்கு வந்திருந்த இளைஞர் ஒருவரின் சிறப்பான கருத்துகள் Periyar Vision OTT-இல் வெளிவந்துள்ளது. இன்றே கண்டு பயன் பெறுங்கள்.
– கே.அருண் சந்திரன், மதுர மங்கலம்
மாற்றங்களின் காரணம் பெரியார் பற்றிய புரிதல்
Leave a Comment
