தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நடத்திய விழிப்புணர்வு

Viduthalai
0 Min Read

அரசியல்

தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நடத்திய விழிப்புணர்வு 5 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு முழுமையான தூரத்தைக் கடந்த சென்னை அசோக் நகர் வேளாங்கண்ணி மெட்ரிகுலேசன் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் ஆஸ்தா சரவணா, மற்றும் கனீஷ்கா சிறீ ஆகியோருக்கு தமிழ்நாடு தீயணைப்புத் துறை உயரதிகாரிகள் பதக்கம் வழங்கி சிறப்பித்தனர். (சென்னை 15.4.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *