‘‘நான் உண்மையிலேயே ஓய்வு பெற விரும்புகிறேன். ஆனால், சங்கம் அனுமதிக்கவில்லை…” என்கிறார்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்தவுடன், பொறுப்பை முழுக்க “தொண்டர்கள்” மேல் தள்ளிவிட்டார். 75 வயது விதியைக் காட்டி பதினெட்டு தலைவர்களை வீட்டுக்கு அனுப்பினார். இப்போது அதே விதியை தனக்கே பொருந்தாததாக்கி விட்டார். இதுதான் பா.ஜ.க. – ஆர்.எஸ்எஸ் அரசியல். விதிகள் மற்றவர்களுக்கு! சலுகைகள் தங்களுக்கு!! இது வெளிப்படையான இரட்டை வேடம்.
இதுதான் இவர்களின் “ஒழுக்க அரசியல்”.
