தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

Viduthalai
0 Min Read

ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்க ளிடையே வீடுதோறும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத் திய காவல்துறை உதவி ஆய்வாளரைப்பராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது.

காலைச்செய்தித்தாளில்மகிழ்ச்சிதரும்செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன். குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல்துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவ மைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.அய். பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்.  இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *