திருவொற்றியூர் திருநகரை சேர்ந்த நா.ப.ராஜேஷ்-கி.சுமித்ரா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை, அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான 14.4.2023 அன்று பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி முன்னிலையில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையேற்று நடத்தி வைத்தார்.