திருச்சி: காலை 9.30 மணி *இடம்: பெரியார் மாளிகை புத்தூர் திருச்சி * தலைமை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: பிப்ரவரி 21 ல் தஞ்சையில் நடைபெறவிருக்கும் இருபெரும் மாநாடுகள் குறித்து * வேண்டல்: குறிப்பிட்ட நேரத்தில் மேற்கண்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
