கற்பனை அறிவைத் தூண்டும் கலை இலக்கியப் போட்டிகளில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் சாதனை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

குமாரபாளையம்,பிப்.8- நாமக்கல் மாவட்டம் அக்க்ஷயா அறக்கட்டளையின் சார்பாக நடத்தப்பட்ட தமிழ் கையெழுத்துப் பயிற்சி, ஆங்கிலக் கையெழுத்துப் பயிற்சி மற்றும் ஓவியப் போட்டிகளில் 147 மாணவர்கள் ஆர்வத்துடன் கற்பனை அறிவைத் தூண்டும் கலை இலக்கியப் போட்டிகளில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பான வெற்றி பெற்றுள்ளனர். எழுத்தழகிலும் படைப்பாற்றலிலும் தங்கள் திறமையை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் மற்றும் பதக்கமும் வழங்கினர். வெற்றி பெற்ற மாணவர் களுக்கு கோப்பை, சான்றிதழும் மற்றும் பதக்கமும் வழங்கி சிறப்பித்தனர். மாணவர்களைப் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மனமாரப் பாராட்டினர். இவ்வெற்றி மாணவர்களின் தொடர் முயற்சிக்கும் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலுக்கும் கிடைத்த பெருமையாகும். மாணவர்களிடம் உள்ள அளவற்ற திறமைகளை வெளிக்கொண்டு வருவதே இப் போட்டிகளின் நோக்கமாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *