வழக்குரைஞர் கீதாலயனின் புதிய அலுவலகத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

வழக்குரைஞர் கீதாலயனின் புதிய அலுவலகத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் புத்தர் படத்தை திறந்து வைத்து வழக்குரைஞர் கீதாலயனுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அங்கு சட்டப் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினார் தமிழர் தலைவர். உடன்: வழக்குரைஞர் விஜயகுமார், வழக்குரைஞர் நிம்மதி, குடந்தை குருசாமி மற்றும் தோழர்கள் உள்ளனர்.  (கும்பகோணம், 7.2.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *