


சேலம் வீ. பழனியப்பன், வீரமணி ராஜ் – வசந்தி, புவனேஸ்வரி முரளி, மதிவாணன், பெ. ஆசைத்தம்பி, சி.பி.அய். மோகன் மற்றும் வி.சி.க. தி.மு.க., தோழர்கள், ராஜேஸ்வரி மற்றும் அன்புச்செல்வி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சேலம் – 6.2.2026)






மள்ளாங்காடு கலைமணி காரியப்பன் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.1 லட்சம் நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. உரத்தநாடு குணசேகரன், புலவஞ்சி காமராஜ், முத்து. துரைராஜ், மா. சிவஞானம் (தஞ்சை, 7.2.2026)





தருமபுரி பண்டஹன்ஸி ஆனந்தன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் பெரியார் உலக நிதியாக ரூ.50 ஆயிரம் அளித்தார்.
