குரு – சீடன்

Viduthalai
0 Min Read

பனியில் இறுகி… கோடையில் உருகி…

சீடன்: அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு – நாடு முழுவதும் பதிவு என்று விளம்பரப்படுத்தியுள்ளார்களே,  குருஜி?

குரு: ஓ, குளிர்காலத்தில் இறுகி, கோடைக் காலத்தில் உருகி ஓடும் அந்தப் பனிக்கட்டிக் கடவுளைத் தரிசிப்பதற்காகவா, சீடா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *