தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம்

1 Min Read

சென்னை, நவ.6 – தமிழ்நாடு முழு வதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கி உள் ளது.

தென் தமிழ்நாட்டின் பெரும் பாலான இடங்களிலும், வட தமிழ்நாட்டு கடலோர மாவட்டங் களிலும் அநேக இடங்களில் மித மான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. பருவமழை பாதிப்புகளை கண்காணிக்க ஒவ் வொரு மாவட்ட நிர்வாகம் சார் பில் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் மீண்டும் வருகிற 8-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக கேரளா மற் றும் தமிழ்நாட்டில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் கணித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *