அட அறிவு சூன்யமே!

1 Min Read

இன்றைய ‘தினமலரில்’ (19.4.2023) பக்கம் 8 இல் ஒரு கடிதம்.

அழுவதா? சிரிப்பதா? கலைஞர்மீது காழ்ப்பு என்றால், அம்மணமாகக் கூட ஓடுவார்கள் போலிருக்கே!

‘‘கருணாநிதியின் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப் பினருக்கு ஒட்டுமொத்தமாக 37 சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே அமலில் இருந்தது” என்று கிறுக்கியுள்ளது பூணூல் மலர்.

கலைஞர் ஆட்சிக்கு வந்த காலம்வரை பிற் படுத்தப்பட்டவர்களுக்கு 25 சதவிகிதமும், தாழ்த்தப் பட்டவர்களுக்கு 16 சதவிகிதமுமாக, மொத்தம் 41 சதவிகிதமாக இருந்து வந்தது.  முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சரான நிலையில், பிற்படுத்தப் பட்டோருக்கு 31 சதவிகிதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவிகிதமுமாக 49 சதவிகிதமாக உயர்ந்தது. 

பார்ப்பன ‘தினமலரின்’ திருகுதாளத்தைத் தெரிந்துகொள்வீர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *