கழகக் களத்தில்…!

2 Min Read

21.04.2023 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் 

இணைய வழிக் கூட்ட எண் 42

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: எழுத்தாளர் வீ.இளவரசி சங்கர் (துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), எழுத் தாளர் கோ.ஒளிவண்ணன் (செயலாளர், பகுத்தறிவு  எழுத் தாளர் மன்றம்) * நூல்  : சு.அறிவுக்கரசு அவர்கள் எழுதிய  இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார் * நூல் ஆய்வுரை:  பாவலர் சுப.முருகானந்தம் (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் ஆசிரியர் ஏற்புரை: சு.அறிவுக்கரசு (செயல வைத் தலைவர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: கவிஞர் மாரி.கருணாநிதி (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு கலைப்பிரிவு) * இணைப்புரை: ம.கவிதா (துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * சூம் அய்டி எண் 82311400757,  கடவுச் சொல் றிணிஸிமிசீகிஸி.

22.4.2023 சனிக்கிழமை

திராவிடர் இயக்கமும் 

புரட்சியாளர் அம்பேத்கரும்

மதுரை: மாலை 5 மணி * இடம்: அவனியாபுரம், மதுரை * தலைமை: த.ராக்குதங்கம் (பொதுக் குழு உறுப் பினர்) * வரவேற்புரை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்) * முன்னிலை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்), ச.பால்ராஜ் (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்), தே.எடிசன் ராசா (தலைவர், தென்மாவட்ட பிரச்சாரக் குழு) * தொடக்கவுரை: பி.ஈஸ்வரன் (திமுக), வி.சுவிதா விமல் (திமுக), எம்.உசிலை சிவா (திமுக) * கருத்துரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), வே.செல்வம் மாநில அமைப்புச் செயலாளர்), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ஜெ.பாலா * ஏற்பாடு: மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *