தூத்துக்குடியில் அமையப்போகும் மெகா கப்பல் கட்டும் தளம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தூத்துக்குடி, ஜன. 31- தென் தமிழ் நாட்டின் தொழில் நுழைவு வாயிலான தூத்துக்குடி, இந்தியாவின் மிக முக்கிய மான கப்பல் கட்டும் மய்யமாக உரு வெடுக்கத் தயாராகி வருகிறது. இதற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன

இத்திட்டத்தைச் செயல்படுத்த ‘தேசிய கப்பல் மற்றும் கனரக தொழில் பூங்கா – தமிழ்நாடு’ (National Shipbuilding and Heavy Industry Park – Tamil Nadu) என்ற சிறப்பு நோக்க முகமை (எஸ்.பி.வி.) உருவாக்கப்பட்டுள்ளது.

கூட்டு முயற்சி

வ.உ.சி. துறைமுக கழகமும், தமிழ்நாடு அரசின் ‘சிப்காட்’ (SIPCOT) நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கின்றன.

இந்த புதிய முகமையில் சிப்காட் மற்றும் வ.உ.சி. துறைமுகம் ஆகிய இரண்டு அமைப்புகளும் தலா 50 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும்.

இந்தியாவின் கடல்சார் வணிகத் திறனை வலுப்படுத்துவதும், தென் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கா னோருக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.  இதுகுறித்து தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன அதிகாரி கூறுகையில், இந்த மெகா கப்பல் கட்டும் தளம் அமைப்பதன் மூலம் தூத்துக்குடி பன்னாட்டுத் தரத்திலான தொழில் மய்யமாக மாறும் என்றும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பக்கபலமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *