தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு! பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்களுக்கு வேண்டுகோள்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

31.1.2026 அன்று  பெரம்பலூரில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா,

இதுதான் ஆர்எஸ்எஸ் -பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி என்ற தலைப்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற  வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு  மாலை 6-மணிக்கு துறை மங்கலம் மூன்று சாலைப் பிரிவில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும் .

அனைத்துத் தோழர்களும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

– சி.ஆறுமுகம் மாவட்ட கழகத் தலைவர்
மு.விசயேந்திரன் மாவட்ட கழகச் செயலாளர்
திராவிடர் கழகம் பெரம்பலூர்

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், ஆவடி,  திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

நாள் : 01.02.2026
நேரம் : காலை 11 மணி
இடம் : பெரியார் திடல், சென்னை – 7

தலைமை :
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

பொருள் : பிப்ரவரி – 21 இல் தஞ்சாவூரில் நடைபெறவிருக்கும் இருபெரும் மாநாடுகள் குறித்து..

மேற்கண்ட மாவட்டங்களின் கழக இளைஞரணிப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாது சரியான நேரத்தில் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

அழைப்பின் விழைவு:
சோ.சுரேஷ், மாநில இளைஞரணி இணைச் செயலாளர்
செல்பேசி : 9710944834

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *