சிதம்பரம் கழக மாவட்ட ஒன்றியங்களில் கலந்துரையாடல்

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிதம்பரம் கழக மாவட்ட ஒன்றியங்களில் கலந்துரையாடல் கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது புவனகிரி ஒன்றியம் கீரப்பாளையம் ஒன்றியம், பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி 26.1.2026 அன்று மாலை 6 மணி அளவில் பெருமாத்தூர் பயணியர் விடுதியில் நடைபெற்றது. இதில் மாவட்டக் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் கோபி பெரியார் தாசன், மாவட்ட துணைத் தலைவர் அன்பு சித்தார்த்தன், புவனகிரி ஒன்றியத் தலைவர் ராமலிங்கம் கீரப்பாளையம் ஒன்றியப் பொறுப்பாளர் நெடுமாறன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் உலகம், விடுதலை சேர்ந்த உறுப்பினர் சேர்க்கை மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *