திறந்தவெளியில் அமித்ஷா தலைமையில் பொதுக்கூட்டம்

1 Min Read

 17 உயிர்பலிகளை வாங்கிய பிறகு பகலில் திறந்த வெளியில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாதாம் மராட்டிய அரசு உத்தரவு

மும்பை, ஏப் 21 மராட்டியத்தில் வெப்ப அலை காரணமாக மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்த வெளியில் எந்த நிகழ்ச்சி களையும் நடத்தக்கூடாது என  அந்த மாநில அரசு உத்தரவிட் டுள்ளது.  

மராட்டிய மாநிலம் நவி மும்பையில், சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில் கடும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்து 17 பேர் உயிரி ழந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் 24 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மராட் டியத்தில் வெப்ப அலை காரண மாக பிற்பகல் 12 மணி முதல்  மாலை 5 மணி வரை திறந்த வெளியில் எந்த நிகழ்ச்சி களையும் நடத் தக்கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட் டுள்ளது. வானிலையின் தாக்கம் மேம்பட்ட பிறகே, இந்த முடிவில் மாற்றம் ஏற்படும் என்று தெரி விக்கப்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *