30.1.2026 வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா – தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவாரூர்: மாலை 5 மணி *இடம்: கீழ வீதி, திருவாரூர் *வரவேற்புரை:சி.தமிழவன் (நகர இளைஞரணி செயலாளர்) *தலைமை: அ.செல்வேந்திரன் (நகர இளைஞரணித் தலைவர்) *முன்னிலை:
அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கோ.பிளாட்டோ (மாவட்ட இளைஞரணித் தலைவர்), செ.ரவிக்குமார் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *தொடக்கவுரை: வே.அறிவழகன் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்)  *தலைப்பு: காந்தியார் நினைவு நாள் – சிறப்புரை இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்), நாத்திக பொன்முடி (மாநில கழக இளைஞரணிச் செயலாளர்) *பங்கேற்போர்: வீ.மோகன் (மாநில விவசாய அணி செயலாளர்), எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்டத் தலைவர்) *நன்றியுரை: ஆ.குபேந்திரன் (நகர இளைஞரணி துணை தலைவர்)

1.2.2026 ஞாயிற்றுக்கிழமை
மதுரை சிந்தனை மேடை நடத்தும்
நூல் அறிமுக விழா

மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார்மய்யம், கீழமாசி வீதி, மதுரை-1 * தலைமை. அ.முருகானந்தம் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை. சீ.தேவராஜ பாண்டியன் (மாநில துணைச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர் பக.). ச.பால்ராஜ் (மாவட்டத் தலைவர் பக) * தொடக்கவுரை : முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல் அறிமுகவுரை உளவியல் வல்லுநர் ஜெ.வெண்ணிலா * நூல்: டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள் –  தோழர் இரா.அழகுப்பாண்டி * நூல்: நக்கீரன் எழுதிய சூழலும் சாதியும்  * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச்செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *