23.4.2023 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு இரா. கோவிந்தசாமி படத்திறப்பு நினைவேந்தல்

1 Min Read

செங்கல்பட்டு: காலை 10 மணி * இடம்: 22/7 ராகவனார் தெரு செங்கல்பட்டு மறைந்த கோவிந்தசாமி இல்லம் * தலைமை: செங்கை. சுந்தரம் (செங்கல்பட்டு மாவட்ட தலைவர்) * முன்னிலை; அ.செம்பியன் (மாவட்ட செயலாளர்) * படத்திறப்பாளர்:  டி.ஏ.ஜி.அசோகன்  (காஞ்சி மாவட்ட காப்பாளர்) நினைவில் உரை: அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட தலைவர்), பொன் ராஜேந்திரன் (மாவட்ட அமைப் பாளர்), அ.பா.கருணாகரன் (பொதுக்குழு உறுப்பினர்), சிறீபக்தவச்சலம் (பொதுக்குழு உறுப்பினர்), ஆ.மோகன் (காஞ்சி மாவட்ட இணை செயலாளர்) க.தனசேகரன் (நகரத் தலைவர்), கவிஞர் யாழன் (நகர செயலாளர்)  செங்கல்பட்டு காஞ்சி மாவட்ட திராவிடர் கழக தோழர்கள் அனைத்து கட்சித் தோழர்கள்  பங்கேற்கிறார்கள் * ஏற்பாடு: செங்கல் பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *