கழகக் களத்தில்…!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

26.1.2026 திங்கள்கிழமை
புவனகிரி-பரங்கிபேட்டை ஒன்றிய
கழக கலந்துரையாடல்கூட்டம்

புவனகிரி: மாலை 5 மணி *இடம்: பயணியர் விடுதி வளாகம். புவனகிரி * தலைமை: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழகத் தலைவர்) * முன்னிலை: மழவை கோவி. பெரியார்தாசன் (மாவட்டச்செயலாளர்), அன்பு. சித்தார்த்தன் (மாவட்ட துணை தலைவர்), ப.முருகன் (மாவட்ட துணைசெயலாளர்) *அனைத்து நிலை தோழர்களும், கிளை கழக பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *   ஒன்றிய தலைவர்கள் இராமலிங்கம்-கு.தென்னவன். துரை.செயபால், ஒன்றியச் செயலாளர், சிதம்பரம் கழக மாவட்டம்.

27.1.2026 செவ்வாய்க்கிழமை
வேலூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

வேலூர்: மாலை 5 மணி *இடம்: புன்னகை மருத்துவமனை, வேலூர் *பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல் – பெரியார் உலகம் நிதி திரட்டுதல் *தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்டக் கழக செயலாளர்) *துவக்க உரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) *நோக்கவுரை: வி.சடகோபன் (வேலூர் மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது *நன்றியுரை: பி.யுவன் சங்கர் ராஜா (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *