மன்னர்கள் அந்தணர்களுக்கு ஏன் அடிமையானார்கள்?

1 Min Read

அரசியல்

இருக்குவேதம், ஐதரேயப் பிராஹ்மணம் 7-ஆவது அத்தியாயம் 7-ஆவது பஞ்சகத்தில் அரசனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்யுஞ் சடங்குகளில், அவ்வரசனை “நான் பிராஹ்மணரிடத்தும், க்ஷத்திரியரிடத்தும், மூன்றுகாலத்தும் ஸ்திரமாய் நிற்கிறேன்” என்று சொல்லுவித்துச் சத்தியப்பிரமாணம் வாங்கப்பட்டிருத்தலேயாம். அன்றியும் ஆரியர் இந்தியாவை ஜெயித்தபோது தங்களுக்குள் சாதிப் பிரிவுகள் செய்து கொண்டார்கள். அப்போது பிராமணன் முதலானவனென்றும், க்ஷத்திரிய வைசிய சூத்திரர்கள் அவனுள் அடங்கி நடக்க வேண்டுமென்றும், மநு முதலிய சட்டங்களை ஏற்படுத்தி அவைகளின்படி க்ஷத்திரியனாக நியமிக்கப்படுவோன் தங்களுக்கு அடங்கி நடக்கவேண்டுமென்றும், பிரமாணம் அல்லது உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

அதனால் அந்தணர் சொற்படி அரசன் நடக்கவேண்டு மென்பது ஆதியில் ஏற்பட்டது.

(வருண சிந்தாமணி நூல், ஆசிரியர்: கனகசபைப் பிள்ளையவர்கள் – பதிப்பு 1901) 

தகவல்: தினகரன் செல்லையா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *