22ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா-2026
(24.01.2026 முதல் 03.02.2026 வரை)
மாவட்ட நிர்வாகமும், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 22-ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்:36 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
– மேலாளர், பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:
வேலன் ஓட்டல் வளாகம்,
காங்கேயம் சாலை, திருப்பூர் – 641 604.
புத்தகக் காட்சி நேரம்:
காலை 11.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (10%.) அனுமதி இலவசம்.
தொடர்புக்கு: 70943 06466 / 97913 10318.
