இன்றைய ஆன்மிகம்

Viduthalai
0 Min Read

பக்தியின் கூத்து…!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் உள்ள ஒரு தூணில் விநாயகர் உருவத்தை தரிசிக்க முடியும்.         – ஓர் ஆன்மிக இதழில் செய்தி

இந்தப் பக்தியின் கூத்தை பிள்ளை விளையாட்டே என்று வடலூரார் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *