உலக புத்தக நாள்

Viduthalai
1 Min Read

நாள்: 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை  

மாலை  5.30. மணி,

இடம்:  பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்.

உலக புத்தக  நாளில்   தந்தை பெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களின் நூல்கள் – திராவிட இயக்க நூல்கள் பரப்புரை நூல்களின்  விற்பனை மற்றும் புத்தகங் களின் புத்தாக்கம் குறித்த  சிறப்பு சொற்பொழிவுகளும்  நடைபெறுகின்றன.

நிகழ்ச்சியில் பங்கேற்க குமரிமாவட்ட திராவிடர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி , கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர் கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில்  பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம் 

இவண்,

மா.மு. சுப்பிரமணியம் 

கன்னியாகுமரி மாவட்டத்  தலைவர்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *