நாள்: 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5.30. மணி,
இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்.
உலக புத்தக நாளில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களின் நூல்கள் – திராவிட இயக்க நூல்கள் பரப்புரை நூல்களின் விற்பனை மற்றும் புத்தகங் களின் புத்தாக்கம் குறித்த சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன.
நிகழ்ச்சியில் பங்கேற்க குமரிமாவட்ட திராவிடர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி , கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர் கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்
இவண்,
மா.மு. சுப்பிரமணியம்
கன்னியாகுமரி மாவட்டத் தலைவர்