இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும்
‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா

நாகர்கோவில்

நாள்: 22.1.2026, வியாழக்கிழமை, காலை 10 மணி

இடம்: பார்வதி அம்மாள் திருமண மண்டபம்,
ஒழுகினசேரி, நாகர்கோவில்

வரவேற்புரை: எப்.கலைச்செல்வன் (கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர்)

தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்)

முன்னிலை: ம.தயாளன் (காப்பாளர்), உ.சிவதாணு (மாவட்ட ப.க. தலைவர்), ஞா.பிரான்சிஸ் (பெரியார் பெருந்தொண்டர்), ச.நல்லபெருமாள் (மாவட்ட கழகத் துணைத் தலைவர்)

தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழகச் செயலாளர்)

விழாவினை தொடங்கி வைப்பவர்:
மனோ தங்கராஜ் (பால்வளத் துறை அமைச்சர்)

விளக்கவுரை:
ரெ.மகேஷ் (நாகர்கோவில் மாநகர மேயர்)

கருத்துரை:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள்),
இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

பங்கேற்போர்:
சீ.டேவிட் செல்லத்துரை, மு.தமிழ்ச்செல்வன், ச.இராசேந்திரன், இரா.வேல்முருகன், த.வீரன், கை.சண்முகம், சி.கிருஷ்ணேஸ்வரி, சு.இந்திராமணி, மஞ்சு குமாரதாஸ், இரா.இராஜேஷ்,
எஸ்.குமாரதாஸ், ச.ச.மணிமேகலை, சி.அய்சக் நியூட்டன்,
க.யுவான்ஸ், மா.பொன்னுராசன், பெரியார்தாஸ், ச.ச.கருணாநிதி, த.சிறீவள்ளி, மா.ஆறுமுகம், ஆ.சிவகுமார், செல்லய்யன்,
ந.தமிழரசன், பி.கென்னடி, பா.சு.முத்து, வைரவன்

நன்றியுரை:
எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட கழக துணைச் செயலாளர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *