திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவெறும்பூர், ஏப். 22- 18.4.2023 அன்று மாலை 5 மணியளவில் திருச்சி, திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் திராவிடர் தொழிலாளர் அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில தொழிலாளர ணிச் செயலாளர் 

மு. சேகர் தலைமை வகித் தார். திராவிடர் தொழி லாளர் கழக பேரவையின் தலைவர் அ.மோகன், திருச்சி மாவட்டத் கழ கத் தலைவர் ஆரோக்கிய சாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். 

பேர வைச் செயலாளர்கள் கா.சிவகுருநாதன், க.குரு சாமி, பெல் ஆறுமுகம் ஆகியோர் கருத்துரை யாற்றினர். இக்கலந்து ரையாடலில் 4ஆவது தொழிலாளர் அணி மாநில மாநாடு சிறக்க திரளான தோழர்களை அழைத்து வருவது என் றும், மாநாட்டை சிறப் புற நடத்திட அனைத்து வித உதவிகளையும் செய்து தமிழர் தலைவ ரின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வோம் எனவும் தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தமிழ்மணி 2,000-, குணா 1,500-, பெ.ஆறு முகம் 2,000 அறிவித்த னர்.

இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டச் செய லாளர் மோகன்தாஸ், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முத்துக்கருப் பன், மதுரை புறநகர் மாவட்ட துணை செய லாளர் ஜெ.பாலா, திருச்சி ஜெயில்பேட்டை குணா, பெல் சரவணன், தனராஜ், காமராஜ், கே. ராமர், ஜான்சன், சங்கிலி முத்து, அசோக்குமா£, ஆத்தூர் வேல்முருகன், ஆத்தூர் மோகன்ராஜ், வேம்பத்தூர் ஜெயரா மன், கோவை வெங்கடா சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியில் தஞ்சாவூர் சந்துரு நன்றி கூறிட கூட்டம் நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *