அரசமலையில் தெருமுனைக் கூட்டம்

1 Min Read

அரசியல்

புதுக்கோட்டை, ஏப். 22- புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்துள்ள அரசமலை கிராமத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்திற்கு பொன்னம ராவதி ஒன்றியக் கழகத் தலைவர் சித.ஆறுமுகம் தலைமை வகித்தார். 

அரசமலை ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.பழனிவேலு அனைவரை யும் வரவேற்றார். இந்நி கழ்விற்கு புதுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர் மு.அறிவொளி, பகுத்தறி வாளர் கழக மாநில துணைத் தலைவர் அ.சர வணன், மாவட்டச் செய லாளர் ப.வீரப்பன், அரச மலை ப.க.தலைவர் பி.தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல் வன் சிறப்புரையாற்றினார்.

மேலும் மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப் பையா, பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் வீ. மாவலி, ஒன்றிய அமைப் பாளர் தி.பொன்மதி, ம.மு.கண்ணன், மாணவர் கழகத் தோழர் சுஜித் குமார், சுரேந்திரன், அரச மலை திமுக கிளைச்செய லாளர் அ.முத்துக்கருப் பன், தகவல் தொழில் நுட்ப அணியைச் சேர்ந்த வே.முருகேசன், சுஅசோக் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த ஆத்தங்காடு இரா.வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *