புதுக்கோட்டை, ஏப். 22- புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்துள்ள அரசமலை கிராமத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்திற்கு பொன்னம ராவதி ஒன்றியக் கழகத் தலைவர் சித.ஆறுமுகம் தலைமை வகித்தார்.
அரசமலை ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.பழனிவேலு அனைவரை யும் வரவேற்றார். இந்நி கழ்விற்கு புதுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர் மு.அறிவொளி, பகுத்தறி வாளர் கழக மாநில துணைத் தலைவர் அ.சர வணன், மாவட்டச் செய லாளர் ப.வீரப்பன், அரச மலை ப.க.தலைவர் பி.தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல் வன் சிறப்புரையாற்றினார்.
மேலும் மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப் பையா, பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் வீ. மாவலி, ஒன்றிய அமைப் பாளர் தி.பொன்மதி, ம.மு.கண்ணன், மாணவர் கழகத் தோழர் சுஜித் குமார், சுரேந்திரன், அரச மலை திமுக கிளைச்செய லாளர் அ.முத்துக்கருப் பன், தகவல் தொழில் நுட்ப அணியைச் சேர்ந்த வே.முருகேசன், சுஅசோக் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த ஆத்தங்காடு இரா.வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.