தென் மாவட்ட கழகத் தோழர்களுக்கு அழைப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  கல்லூரி நிகழ்விலும், இதுதான் ஆர்எஸ்எஸ்-பிஜேபிஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி என்ற தலைப்பில் தொடர்பரப்புரை கூட்டம்,பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளிலும்  சிறப்புரையாற்றவுள்ளார்கள்.

சனவரி – 21

காலை 10 – மணி மதுரை லேடிடோக் கல்லூரி

மாலை 6 – மணி விருதுநகர் பொதுக்கூட்டம்

சனவரி – 22

காலை 10 – மணி  நாகர்கோவில் அரங்ககூட்டம்

மாலை 6 – மணி தூத்துக்குடி பொதுக்கூட்டம்

பொறுப்பாளர்களும், தோழர்களும் உற்சாகமாக செயலாற்றி வருகிறார்கள்.  ஆசிரியர் அவர்களை வாழ்த்தி வரவேற்கவும், பெரியார் உலகத்திற்கு பெருநிதி வழங்கி மகிழவும் வருக! வருக!! என அன்புடன் அழைக்கின்றோம்.

– உரத்தநாடு  இரா.குணசேகரன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்

தே.எடிசன்ராசா தலைமைச் செயற்குழு உறுப்பினர்

வே.செல்வம் தலைமைச் செயற்குழு உறுப்பினர்

இல.திருப்பதி தலைமைச்செயற் குழு உறுப்பினர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *