இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மற்றவை

பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும்
‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா

விருதுநகர்

நாள்: 21.1.2026, புதன்கிழமை, மாலை 5 மணி

இடம்: மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடல், விருதுநகர்

வரவேற்புரை: விடுதலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்)

தலைமை: கா.நல்லதம்பி (மாவட்ட கழகத் தலைவர்)

முன்னிலை: வெ.புகழேந்தி (பொதுக்குழு உறுப்பினர்),
பூ.சிவக்குமார் (இராசை மாவட்டக் கழகத் தலைவர்),
இரா.கோவிந்தன் (இராசை மாவட்டச் செயலாளர்)

தொடக்கவுரை: இரா.பெரியார் செல்வம் (கழகப் பேச்சாளர்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்
(வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்)

தங்கம் தென்னரசு
(நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்)

உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்), இல.திருப்பதி (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்),
ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (திமுக), எஸ்.ஆர்.எஸ்.ஆர்.மாதவன் (திமுக), எஸ்.ஆர்.எஸ்.தனபாலன் (திமுக), .குருசாமி (சிபிஎம்),
டி.ஜி.நாகேந்திரன் (காங்கிரஸ்), எம்.ஜெயபாரத் (சிபிஎம்), சீ.செந்தில்குமார் (சிபிஅய்), சாத்தூர் இ.சந்திரன் (விசிக), வி.பாலமுருகன் (சிபிஅய்), ஆ.பசீர்அஹமது (மனித நேய மக்கள் கட்சி), வீ.இரவிச்சந்திரன் (மதிமுக), எம்.சுப்புராஜ் (ஆதித் தமிழர் கட்சி), எம்.ஏ.இப்ராஹிம் ஷா (இந்திய தேசிய முஸ்லீம் லீக்), பூவை ஈஸ்வரன் ஆ.த.பே.), வீரப்பெருமாள் (தமிழ் புலிகள்), ஜெ.காளிதாஸ் (மக்கள் நீதி மய்யம்), சு.இராஜேஷ் (திராவிட இயக்க தமிழர் பேரவை)

நன்றியுரை: மா. பாரத் (அமைப்பாளர், விருதுநகர் மாவட்ட ப.க.)
ஏற்பாடு: விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *