ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டின் வரவு – செலவு கணக்கு

0 Min Read

அரசியல்

ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டின் வரவு – செலவு கணக்குகளை முடித்து மீதி தொகை ரூ.30,273-அய்  தமிழர் தலைவரிடம்  மாநில இளைஞரணி துணைச் செயலாளரும், மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளருமான ஜெகதாப்பட்டினம் ச.குமார்,  மணல்மேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், மாநாட்டு வரவேற்புக் குழு  பொருளாளருமான ஜெகதாப்பட்டினம் யோவான் குமார் வழங்கினர். உடன்:  கழகப் பொதுச் செயலாளர்  இரா. ஜெயக்குமார், திராவிடர் தொழிலாளரணி மாநில செயலாளர் மு. சேகர், உத்திராபதி உள்ளனர். (22.4.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *