ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டின் வரவு – செலவு கணக்குகளை முடித்து மீதி தொகை ரூ.30,273-அய் தமிழர் தலைவரிடம் மாநில இளைஞரணி துணைச் செயலாளரும், மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளருமான ஜெகதாப்பட்டினம் ச.குமார், மணல்மேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், மாநாட்டு வரவேற்புக் குழு பொருளாளருமான ஜெகதாப்பட்டினம் யோவான் குமார் வழங்கினர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், திராவிடர் தொழிலாளரணி மாநில செயலாளர் மு. சேகர், உத்திராபதி உள்ளனர். (22.4.2023)