- வீரத்தாய் சாலினியார் – கவிஞர் கோ.அழகியநம்பி
- ஆய்தம் தனிநிலை ஏன்? – புலவர் வெற்றியழகன்
- தமிழரின் இரு கண்கள் – அய்வர்வழி வ.வேம்பையன்
- பறையன் பாட்டு (தலித்தல்லாதோர் கலகக் குரல்) – கோ.ரகுபதி
- எபிறேயத்தின் தாய்மொழி தமிழே – ம.சோ.விக்டர்
- நெல்லையப்பர் வீதி – நெல்லை அன்புடன் ஆனந்தி
- வாசமல்லி பூத்திருக்கு – நெல்லை அன்புடன் ஆனந்தி
- சூரரைப் போற்று – நெல்லை அன்புடன் ஆனந்தி
- சோர்விலாள் பெண் – நெல்லை அன்புடன் ஆனந்தி
- அடை மழையில் தனிக்குடை – நெல்லை அன்புடன் ஆனந்தி
- உதிரும் உயிர்த்துளி – நெல்லை அன்புடன் ஆனந்தி
- மவுன புத்தர் – நெல்லை அன்புடன் ஆனந்தி
- நினைவுகளின் நிழலில்…! – அ.பழனியாண்டி
- சமத்துவ சமூக நீதிச் சிந்தனைகள் – முனைவர் வெ.சிவப்பிரகாசம்
மேற்கண்ட நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்
