சென்னை மாநிலக்கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் பிறந்த நாள் விழா நினைவேந்தல் – படத்திறப்பு விழா

1 Min Read

 24.4.2023 திங்கள்கிழமை சென்னை மாநிலக்கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் பிறந்த நாள் விழா நினைவேந்தல் – படத்திறப்பு விழா

சென்னை: காலை 11:30 மணி 

இடம்: சென்னை மாநிலக் கல்லூரி, (M28) திருவள்ளுவர் அரங்கம். 

தலைமை: முனைவர் இரா.இராமன் (முதல்வர். சென்னை மாநிலக் கல்லூரி) 

வரவேற்புரை: கி.புகழேந்தி (செய லாளர், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம்)

வாழ்த்துரை: தி.கோ.சீ.இளங்கோவன் (கவுரவ தலைவர், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்) 

மாணவர் உரை: முனைவர் சீ.இரகு (இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி) 

படத்திறப்பு மற்றும் சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) 

ஏற்புரை: முனைவர் ந.அவ்வை அருள் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை) 

நன்றியுரை: மு.அருள் நாயகம் (துணைத் தலைவர், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம்) 

விழாத் தொகுப்புரை: வழக்குரைஞர் இரா.நடராசன் (சட்ட ஆலோசகர், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம்) 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *