தொழிலாளர் அணி மாநில மாநாடு களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம், மற்றவை

தாம்பரத்தில் 7.5.2023 அன்று நடைபெற உள்ள கழக தொழிலாளர் அணியின் 4ஆவது மாநில மாநாடு குறித்த பரப்புரையை மதுரையில் கழக அமைப்புச் செயலாளர் வே.செல்வம் மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் நகரைச் சேர்ந்த பெரியார் பற்றாளரும், ஒப்பந்ததாருமான ராஜேந்திரன் மாநாட்டிற்கு நன்கொடை ரூ.5000 வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *