தேனி மாவட்ட மய்ய நூலகத்தில் நடந்த விழாவில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி அவர்களுக்கு. தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் புத்தகத்தை, பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன் வழங்கினார். விழாவில் மாவட்ட நூலகர் ஆண்டாள், வழக்குரைஞர் சங்கத் தலைவர் முத்து ராமலிங்கம், ரோட்டரி கிளப் தலைவர் மணி கார்த்திக், நல் நூலகர் சவடமுத்து, பெத்தனசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேனியில் உலக புத்தக நாள் விழா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books