ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்லில் ‘பெரியார் உலக’ நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (12.1.2026)

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ஆனந்தகிருஷ்ணன், பழனி தி.மு.க. நகர செயலாளர் வேலுமணி சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் அருண்குமார் மற்றும் தோழர்கள் ‘பெரியார் உலக’ நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

திண்டுக்கல் மாவட்ட கழகத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை பழனி சட்டமன்ற உறுப்பினர் அய்.பி. செந்தில்குமார், பெரியார் பெருந்தொண்டர் மாரியப்பன் மற்றும் தோழர்கள் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங் கினர். உடன்: மக்களவை உறுப் பினர் சச்சிதானந்தம், கழக மாவட்டத்தலைவர் வீரபாண்டி, மேயர் மற்றும் கழகப் பொறுப் பாளர்கள் உள்ளனர்

நன்கொடை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *