சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை

1 Min Read

 சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழறிஞர் அவ்வை நடராசன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

அரசியல்

சென்னை மாநிலக் கல்லூரியில் மேனாள் மாணவர் சங்கம் சார்பில் இன்று (24.4.2023) நடைபெற்ற தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அவ்வை நடராசன் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். இந்நிகழ்வில் வி.ஜி. சந்தோஷ,ம், சாரதா நம்பி ஆரூரான்,  தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அவ்வை அருள்,  சென்னை மாநில கல்லூரி முதல்வர் முனைவர் இரா. இராமன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.கோ.சீ. இளங்கோவன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பிரச்சாரச் செயலாளர் அ. அருள்மொழி, மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *