சென்னை மாநிலக் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற தமிழறிஞர் அவ்வை நடராசன் படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அவ்வை அருள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த”The Noble Kural” என்ற நூலினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, சென்னை மாநில கல்லூரியின் மேனாள் மாணவர்கள் சங்க கவுரவ தலைவர் தி.கோ.சி.இளங்கோவன், தொழிலதிபர் விஜிபி சந்தோசம், கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இராமன், வழக்குரைஞர் அ.அருள்மொழி, முனைவர் சாரதா நம்பி ஆரூரன், வழக்குரைஞர் ந.நடராசன், முனைவர் சி.ரகு, ஏ.புகழேந்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர். (சென்னை, 24.4.2023)
சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் நூல் வெளியீடு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books