இந்நாள் – அந்நாள்

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பையில் 1940 – தந்தை பெரியார் – டி.வி.ஜாதேவ் –
எம்.ஆர்.ஜெயகர் சந்திப்பு இந்நாள் (9.1.1940)

ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமைவகித்த எம்.ஆர்.ஜெயகர் மற்றும் சிறந்த பகுத்தறிவுவாதியான டி.வி.ஜாதவ் ஆகியோர் தந்தை பெரியாரை மும்பையில் (9.1.1940) சந்தித்தனர்.

எம்.ஆர். ஜெயகர் (Mukund Ramrao Jayakar)  சிறந்த வழக்குரைஞர், கல்வியாளர், பொதுவுடைமை கோட்பாடுகளில் தீவிரமாக இருந்த இவர் பூனா பல்கலைக்கழகத்தின்  முதல் துணைவேந்தர் ஆவார்.  லண்டனில் நடந்த வட்டமேஜை  மாநாடுகளில் கலந்து கொண்டார் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் பங்கு வகித்தவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *