10.1.2026 சனிக்கிழமை உண்மை வாசகர் வட்டம் நடத்தும் 47ஆவது நிகழ்ச்சி நூல் அறிமுகக் கூட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி-2. *தலைமை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.) *வரவேற்புரை: செ.செல்லத்துரை (மாவட்ட கழகத் துணைச் செயலாளர்) *முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட கழக தலைவர்), கோ.முருகன் (மாவட்ட கழக செயலாளர்), த.செல்வராஜ் (மாவட்டத் துணைத் தலைவர், ப.க.), த.பெரியார்தாசன் (மாநகரத் தலைவர்) * மா.பால்ராசேந்திரம் அவர்கள் எழுதியுள்ள ‘அறிவை மயக்கும் அட்சய த்ருதியை’ நூல் அறிமுக உரை: சீ.மனோகரன் (ப.க.) *பொங்கல் பெருவிழா! தமிழர் விழா! என்ற தலைப்பில் உரையாற்றுவோர்: மோ.அன்பழகன் (தி.மு.க. இலக்கிய அணி), ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், ப.க.), கோ.இளமுருகு (உலகத் திருக்குறள் பேரவை), இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) *நிறைவுரை: மா.பால்ராசேந்திரம் (மாநில சொற்பொழிவாளர்) *நன்றியுரை: ந.செல்வம் (தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)

 

11.1.2026 ஞாயிற்றுக்கிழமை
கருநாடக மாநில திராவிடர் கழகம்
அவசரக் கூட்டம்

பெங்களூரு: மாலை 3 மணி *இடம்: பெங்களூர் தமிழ்ச்சங்கம், மூன்றாம் தளம், திராவிடர் அகம், பெரியார் மய்யம், ஆசிரியர் அரங்கு. *தலைமை: மு.ஜானகிராமன் (தலைவர்), *வரவேற்புரை: இரா.முல்லைக்கோ (செயலாளர்), *முன்னிலை: பு.ர.கஜபதி, வீ.மு.வேலு, கே.குணவேந்தன் (மாநில துணைத் தலைவர்கள்) *பொருள்: தமிழர் திருநாள் பொங்கல் விழா, தமிழர் தலைவர் கி.வீரமணி பிறந்த நாள் பெருந்திரள் கூட்டம் நடத்துவது, பெரியார் உலகம் நிதி திரட்டல். *விழைவு: அனைத்து கழகத் தோழர்களும் தவறாமல் உரிய நேரத்தில் கலந்துகொள்ளுங்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *