மும்பையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநாடு (3.1.2026)

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

தமிழர் தலைவரிடமிருந்து ‘கொள்கை வீராங்கனைகள்’ நூலினை 100 மகளிர் தோழர்கள் பெற்றுக் கொண்டனர்.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்திராவிடர் கழகம்

* மாநாட்டில் சாவித்திரிபாய் ஃபூலே படத்தைத் தமிழர்தலைவர் திறந்து வைத்தார். சிறீவள்ளி தயாளன், நங்கை குமணராசன், பொன்மாலா செல்வின், சுகுணா அன்பழகன் ஆகியோர் முறையே தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் படங்களை திறந்து வைத்தனர்.  தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சாகுமகராஜ், ஜோதிராவ் ஃபூலே,சாவித்திரி ஃபூலே ஆகியோருக்கு நடுவில் தமிழர் தலைவர் இருக்கும் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட ஒளிப்படத்தை மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. ரவிச்சந்திரன், மும்பை கழகத் தலைவர் பெ.கணேசன் ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *