10.01.2026 அன்று மதுரை புறநகர் மாவட்டம் வாடிப்பட்டியில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பரப்புரை பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வருகின்ற 10.01.2026 அன்று மதுரை புறநகர் மாவட்டம் வாடிப்பட்டியில், இது தான் ஆர்எஸ்எஸ் – பிஜேபி ஆட்சி!, இது தான் திராவிட மாடல் – திமுக ஆட்சி என்ற தலைப்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பரப்புரை பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. அதற்கான அழைப்பிதழை பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களிடம் வழங்கப்பட்டது. உடன்: மதுரை புறநகர் மாவட்ட தலைவர் த.ம.எரிமலை, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பா.முத்துக்கருப்பன், தொழிலாளர் பேரவை மாநில தலைவர் கா. சிவகுருநாதன், மாநில மகளிர் பாசறை துணை செயலாளர் பெ.பாக்கியலட்சுமி, மதுரை புறநகர் மாவட்ட மகளிரணி தலைவர் இரா.கலைச்செல்வி ஆகியோர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *