சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு பூங்காக்களில் சுத்தமான காற்றை மேம்படுத்துவதற்காக மூங்கில் கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மந்தைவெளிபாக்கம் சாலையில் லாசர் பூங்காவில் மூங்கில் மரக்கன்றினை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அமிர்தவர்சினி நட்டார். (26.4.2023)
சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு பூங்காக்களில் சுத்தமான காற்றை மேம்படுத்துவதற்காக மூங்கில் கன்றுகள் நடப்பட்டு வருகிறது
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books