கழகக் களத்தில்…!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

4.1.2026 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை நாள் விழா
தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு
கழக பிரச்சார பொதுக்கூட்டம்

பண்ருட்டி: மாலை 6 மணி *இடம்: இந்திரா காந்தி சாலை, ஜே.கே.ஆர். துணிக்கடை எதிரில், பண்ருட்டி *வரவேற்புரை: கோ.காமராஜ் (நகர செயலாளர்) *தலைமை: கோ.புத்தன் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்) *தொடக்கவுரை: நாகை மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்), புலவர் சுஇராவணன் (கழக பேச்சாளர்), இரா.பெரியார் செல்வம் (மாநில ப.க. அமைப்பாளர்), தென்.சிவக்குமார் (மாநகர தலைவர், கடலூர்) *நன்றியுரை: இரா.கந்தசாமி (ஒன்றியத் தலைவர்).

5.1.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1075
வழக்காடு மன்றம்

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *அறிமுகவுரை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *வழக்கின் நோக்கு: இந்துத்துவாவுக்கு துணை போகும் தமிழன் குற்றவாளியே *நடுவர்: முனைவர் க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்) *வழக்குத் தொடுப்பவர்: வழக்குரைஞர் மழவை தமிழமுதன் (கழக பேச்சாளர்) *வழக்கு மறுப்பவர்: வழக்குரைஞர் துரை.அருண் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்).

8.1.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2580

சென்னை: மாலை 6.30 மணி*இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் க.அன்பழகன்  (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்)  * தலைப்பு: தத்துவத் தலைவர் தந்த தகைசால் தமிழர் – தொடர் பொழிவு-2* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ,வெங்கடேசன் (செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *