தமிழர் தலைவருடன் சந்திப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.10,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 1.1.2026)

திராவிடர் கழகம்

பெரியார் பெருந்தொண்டர் குடியாத்தம் வி.சடகோபன் புத்தாண்டில் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1,000 வழங்கினார். (சென்னை, 2.1.2026)

திராவிடர் கழகம்

அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஆவடி பி.கே.ரங்கநாதன் புத்தாண்டில் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து ‘அருந்ததி முரசு’ என்ற இதழை வழங்கினார். (சென்னை,2.1.2026)

திராவிடர் கழகம்

தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும், ‘டிச.3’ இயக்கத்தின் தலைவருமான தீபக் புத்தாண்டில் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். (சென்னை,2.1.2026)

திராவிடர் கழகம்

கீற்று.காம் பாஸ்கர், வாசுதேவன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, 2005 முதல் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் எழுத்துகளை கீற்று.காம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து வரும் தகவலை தெரிவித்தனர். தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 1.1.2026).

திராவிடர் கழகம்

சிறுநீரகவியல் மருத்துவர் அ.தக்சானந்த், பொறியாளர் அ.சைலாநத் ஆகியோர் புத்தாண்டையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500/- வழங்கினார். (சென்னை, 1.1.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *